search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே பாம்பு கடித்து தொழிலாளி பலி
    X

    திருவள்ளூர் அருகே பாம்பு கடித்து தொழிலாளி பலி

    • உடல் நிலை பாதிக்கப்பட்ட அசோக்கு மாரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த புன்னபாக்கம், மந்தவெளி தெருவை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 29). கூலித் தொழிலாளி. இவரை கடந்த 1-ந் தேதி பாம்பு கடித்தது. இதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட அசோக்கு மாரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அசோக்குமார் இறந்தார். இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×