என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியவர் கைது
- மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய மணவாளநகர் கபிலர்நகர் பகுதியைச் சேர்ந்த நவீன் என்கிற சீனுவை போலீசார் கைது செய்தனர்.
- கஞ்சாவை அவர்யாரிடம் இருந்து வாங்கினார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூரை அடுத்த பட்டரை பகுதியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய மணவாளநகர் கபிலர்நகர் பகுதியைச் சேர்ந்த நவீன் என்கிற சீனுவை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை அவர்யாரிடம் இருந்து வாங்கினார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






