என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செவ்வாப்பேட்டையில் சென்னை ரவுடி கைது
    X

    செவ்வாப்பேட்டையில் சென்னை ரவுடி கைது

    • செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • எண்ணூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சாவுடன் வந்த சென்னை, எண்ணூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டனை (30) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×