என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புங்கனூர்-வெண்டயம்பட்டி இடையே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படும் தார்சாலை
Byமாலை மலர்1 July 2022 11:36 AM GMT
- காமத்திஏரியின் கரையோரத்தில் பல இடங்களில் சாலைஅரிப்போடி காணப்படுகிறது .
- சாலையை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதி வழியாக செல்வோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி:
பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் புங்கனூரில் இருந்து வெண்டயம்பட்டி செல்லும் சாலை அமைந்துள்ளது .இந்த சாலை புங்கனூரில் பிரியும் இடத்திலிருந்து ஒன்றரைகிலோமீட்டர் தூரத்திற்கு மிக மோசமாக குண்டும் குழியுமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் காமத்திஏரியின் கரையோரத்தில் பல இடங்களில் சாலைஅரிப்போடி காணப்படுகிறது. இதனால் இந்த சாலைவழியாக இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். விவசாயம் தொடங்கினால் விவசாய விளை பொருட்களை எளிதில் எடுத்து செல்ல முடியாமல் போய்விடக்கூடும். கிராமப்புற விவசாய விளைபொருட்களை கொண்டு செல்லும் சாலையாக இந்த சாலை அமைந்துள்ள நிலையில் சிதிலமடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதி வழியாக செல்வோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X