என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே இரும்பு கடையில் திருடிய வாலிபர் கைது
- மர்ம நபர் கடையில் இருந்த ரூ.2 ஆயிரம் ரொக்கம், 3 கிலோ காப்பர் 5 கிலோ அலுமினியம் உள்ளிட்டவற்றை திருடி சென்று விட்டார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி ஜி. வி. என். நகரை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் பொன்னேரி-தச்சூர் சாலையில் உள்ள பஸ் டிப்போ அருகில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இரவு அவர் வழக்கம்போல் கடைய மூடிச்சென்றார். நள்ளிரவு வந்த மர்ம நபர் கடையில் இருந்த ரூ.2 ஆயிரம் ரொக்கம், 3 கிலோ காப்பர் 5 கிலோ அலுமினியம் உள்ளிட்டவற்றை திருடி சென்று விட்டார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னேரியை அடுத்த தேவமா நகரை சேர்ந்த சேதுபதி (30) என்பவரை கைது செய்தனர்.
Next Story






