என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பொன்னேரி அருகே கர்ப்பிணி பெண் மாயம்
BySuresh K Jangir16 May 2023 6:34 AM GMT
- கடந்த சில நாட்களுக்கு முன்பு நந்தினி திருவேங்கடபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
- அதிகாலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற நந்தினி பின்னர் திரும்பி வரவில்லை.
அயனாவரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி நந்தினி. 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த சில நாட்களுக்கு முன்பு நந்தினி பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் அதிகாலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற நந்தினி பின்னர் திரும்பி வரவில்லை. அவரை பொன்னேரி போலீசார் தேடிவருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X