என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரி அருகே டிராக்டர் மோதி ஊழியர் பலி
    X

    பொன்னேரி அருகே டிராக்டர் மோதி ஊழியர் பலி

    மணலி புதுநகர் அடுத்த இடையஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்.

    பொன்னேரி:

    மணலி புதுநகர் அடுத்த இடையஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது46). தனியார் இன்சூரன்சு கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் நோக்கி மோட்டார் சைககிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த டிராக்டர் மோதியதில் சீனிவாசன் பலியானார்.

    Next Story
    ×