search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழவேற்காடு ஆரணி ஆற்றில் முதியவர் பிணம்
    X

    பழவேற்காடு ஆரணி ஆற்றில் முதியவர் பிணம்

    • ஆரணி ஆற்றின் முகத்துவார பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
    • திருப்பாலைவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பழவேற்காடு, குளத்து மேடு ஆரணி ஆற்றின் முகத்துவார பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவர்யார்? எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×