என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே வாலிபர் தற்கொலை
- வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்துக்கோட்டை:
கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் உதயசங்கர் (வயது21).இவர் ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெல்வாய் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்து இருந்தார். இந்த நிலையல் திடீரென அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






