search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    30-ந்தேதி தேவர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
    X

    30-ந்தேதி தேவர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

    • கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களும் மரியாதை செலுத்துகிறார்கள்.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் தர்மா எம்.பி. செய்து வருகிறார்.

    சென்னை:

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த நாளையொட்டி 30-ந்தேதி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.

    அவருடன் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களும் மரியாதை செலுத்துகிறார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் தர்மா எம்.பி. செய்து வருகிறார்.

    Next Story
    ×