என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் அருகே பெண் தற்கொலை
- வீட்டில் தனியா இருந்த லலிதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த பையணூர் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மனைவி லலிதா (வயது56). வீட்டில் தனியா இருந்த லலிதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






