என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரம் அருகே பெண் தற்கொலை
    X

    மாமல்லபுரம் அருகே பெண் தற்கொலை

    • வீட்டில் தனியா இருந்த லலிதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பையணூர் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மனைவி லலிதா (வயது56). வீட்டில் தனியா இருந்த லலிதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×