search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து வங்கிகள் இணைந்து கடனுதவி வழங்கும் விழா
    X

    செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து வங்கிகள் இணைந்து கடனுதவி வழங்கும் விழா

    செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து வங்கிகள் இணைந்து கடனுதவி வழங்கும் விழா

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகள் இணைந்து கடனுதவி வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.
    • காஞ்சிபுரம் மாவட்ட மேலாளர் ராஜாராம், செங்கல்பட்டு முன்னோடி வங்கி மேலாளர் சந்தோஷ்குமார், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ரமணி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை, மாற்று திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி ஆகியோர் உடனிருந்தனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவகல்லூரி கூட்டரங்கில் 75-வது ஆண்டு சுதந்திர திருநாள் அமுதம் பெருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகள் இணைந்து கடனுதவி வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.

    காஞ்சிபுரம் மாவட்ட மேலாளர் ராஜாராம், செங்கல்பட்டு முன்னோடி வங்கி மேலாளர் சந்தோஷ்குமார், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ரமணி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை, மாற்று திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×