search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்
    X

    கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்

    • அணுமின் நிலையத்தின் 2-வது உலையில் கடந்த மே மாதம் 23ம் தேதி, கொதிகலனில் கசிவு ஏற்பட்டது
    • முதல் உலை நான்கு ஆண்டுகள் ஆகியும், இன்னும் சரி செய்யப்படவில்லை.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் 2-வது உலையில் கடந்த மே மாதம் 23ம் தேதி, கொதிகலனில் கசிவு ஏற்பட்டது., அதை சரி செய்வதற்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது கொதிகலன் சரி செய்யப்பட்டு, 180 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரியில் பழுதடைந்த முதல் உலை நான்கு ஆண்டுகள் ஆகியும், இன்னும் சரி செய்யப்படவில்லை. இதனால் 220 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டு கிடப்பது குறிப்பிடதக்கது.

    Next Story
    ×