என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்
Byமாலை மலர்7 Jun 2022 9:12 AM GMT
- அணுமின் நிலையத்தின் 2-வது உலையில் கடந்த மே மாதம் 23ம் தேதி, கொதிகலனில் கசிவு ஏற்பட்டது
- முதல் உலை நான்கு ஆண்டுகள் ஆகியும், இன்னும் சரி செய்யப்படவில்லை.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் 2-வது உலையில் கடந்த மே மாதம் 23ம் தேதி, கொதிகலனில் கசிவு ஏற்பட்டது., அதை சரி செய்வதற்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது கொதிகலன் சரி செய்யப்பட்டு, 180 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரியில் பழுதடைந்த முதல் உலை நான்கு ஆண்டுகள் ஆகியும், இன்னும் சரி செய்யப்படவில்லை. இதனால் 220 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டு கிடப்பது குறிப்பிடதக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X