search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழவேற்காட்டில் மீனவர் மர்ம மரணம்
    X

    பழவேற்காட்டில் மீனவர் மர்ம மரணம்

    • மீனவர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பழவேற்காடு அசலாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது46).

    மீனவரான இவர் இன்று அதிகாலை லைட் ஹவுஸ் ஊராட்சிக்கு உட்பட்ட கரிமணல் எனும் இடத்தில் பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலை அருகே மர்மமாக இறந்து கிடந்தார்.

    திருப்பாலைவனம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×