என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணா சதுக்கம் அருகே போலீஸ் வாகனம் மோதி பெண் பலி
    X

    அண்ணா சதுக்கம் அருகே போலீஸ் வாகனம் மோதி பெண் பலி

    • போலீஸ் வாகனம் மேரி மீது மோதியது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னையை அடுத்த அம்பத்தூர் கிளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மேரி. மூதாட்டியான இவர் இன்று காலை அண்ணா சதுக்கம் அருகே ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த போலீஸ் வாகனம் மேரி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×