என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தளி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு
Byமாலை மலர்18 Jun 2023 9:47 AM GMT
- மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நாளை (19ம் தேதி) திங்கட்கிழமை முதல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
- இணைதளத்தில் பதிவுச் செய்யாத மாணவ, மாணவிகளும் கல்லூரியில் நேரடியாக வந்து சேர்க்கைக்கான விண்ணப்பம் பெற்று, கல்லூரியில் சேர்ந்துகொள்ளலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நாளை (19ம் தேதி) முதல் நடைபெறுகிறது.
இது குறித்து கல்லூரி முதல்வர் மாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
தளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நாளை (19ம் தேதி) திங்கட்கிழமை முதல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
இணைதளத்தில் பதிவுச் செய்யாத மாணவ, மாணவிகளும் கல்லூரியில் நேரடியாக வந்து சேர்க்கைக்கான விண்ணப்பம் பெற்று, கல்லூரியில் சேர்ந்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X