என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வண்டலூரில் தொடங்கியது மாநில இளையோர் தடகள போட்டி
BySuresh K Jangir18 Feb 2023 10:37 AM GMT (Updated: 18 Feb 2023 10:38 AM GMT)
- தடகள போட்டியில் 1,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
- 18-வது தேசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தமிழக அணி சார்பில் தேர்வு செய்யப்படுவார்கள்.
செங்கல்பட்டு:
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 4-வது மாநில இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ( 18 முதல் 20 வயதுக்குட்பட்டோர்) இன்றும், நாளையும் நடத்தப்படுகிறது. இந்த போட்டி வண்டலூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இன்று காலை தொடங்கியது.
2 நாட்கள் நடைபெறும் மாநில இளையோர் தடகள போட்டியில் 1,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் சிறப்பாக செயல்படும் ஜூனியர் வீரர், வீராங்கனைகள் கர்நாடக மாநிலம் உடுப்பியில் மார்ச் 10 முதல் 12-ந்தேதி வரை நடைபெறும். 18-வது தேசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தமிழக அணி சார்பில் தேர்வு செய்யப்படுவார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X