என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் பேச்சுப் போட்டி
Byமாலை மலர்11 Sep 2023 12:41 PM GMT
- அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் பேச்சுப் போட்டி நாளை நடைபெறுகிறது.
- பேரறிஞர் அண்ணாவின் தமிழ் தொண்டும் சமூக சீர்திருத்தமும் என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியல் கல்லூரிகளுக்கு நாளை கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
கட்டுரை போட்டிக்கான தலைப்பு அண்ணாவின் பொது வாழ்வும் தமிழும், பேச்சுப் போட்டிக்கான தலைப்பு பேரறிஞர் அண்ணாவின் தமிழ் தொண்டும் சமூக சீர்திருத்தமும் என்னும் தலைப்பில் போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி அன்று பரிசளிப்புகள் வழங்கப்படும்.
இவ்வாறு கல்லூரி முதல்வர் தனபால் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X