search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரியில் சிறப்பு லோக் அதாலத்: 22 வழக்குகளுக்கு உடனடி தீர்வு
    X

    பொன்னேரியில் சிறப்பு லோக் அதாலத்: 22 வழக்குகளுக்கு உடனடி தீர்வு

    • 2 கோடியே 29 லட்சத்து 60 ஆயிரத்து 640 ரூபாய் வசூல் செய்து இழப்பீடு வழங்கப்பட்டது.
    • பொன்னேரி பார் அசோசியேசன் தலைவர் தேவேந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் சிறப்பு லோக் அதாலத், முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. முதன்மை சார்பு நீதிபதி பிரேமாவதி தலைமையில் குற்றவியல் நீதிபதி ஐயப்பன் முன்னிலையில் நடைபெற்ற இந்த லோக் அதாலத்தில், பல்வேறு வழக்குகள் தொடர்பாக விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

    மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் 22 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 2 கோடியே 29 லட்சத்து 60 ஆயிரத்து 640 ரூபாய், வசூல் செய்து இழப்பீடு வழங்கப்பட்டது. இதில் பொன்னேரி பார் அசோசியேசன் தலைவர் தேவேந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×