search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய அங்கன்வாடி கட்டிடத்தை  தமிழரசி எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
    X

    புதிய அங்கன்வாடி கட்டிடத்தை தமிழரசி எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

    • புதிய அங்கன்வாடி கட்டிடத்தை தமிழரசி எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
    • அங்கன்வாடி பணியாளர்கள், மின்வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வாகுடி ஊராட்சி புதிய அங்கன்வாடி கட்டிடம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி யில் இருந்து கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் மாயாண்டிச்சாமி அணைவரையும் வரவேற் றார். இந்த புதிய கட்டிடத்தில் அதிநவீன வசதிகளும் செய் யப்பட்டுள்ளது. இதேபோல் அதே பகுதியல் மின் தட்டுப்பாட்டை போக்க அதிக திறன் கொண்ட புதிய மின்மாற்றியை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்து இயக்கி வைத்தார்.இந்த விழாவில் ஒன்றிய குழுத்தலைவர் லதா, ஒன் றிய செயலாளர் அண்ணா துரை, ஊராட்சி துணை தலைவர் முத்தையா, வாகுடி கிளை செயலாளர் வேலுசாமி, வாகுடி காலணி கிளை செயலாளர் ராஜேந் திரன், அன்னியேந்தல் கிளை செயலாளர் மணிகண் டன், ராஜகம்பீரம் ஊராட்சி மன்ற தலைவர் முஜிப் ரகு மான், மேல பசலை ஊராட்சி மன்ற தலைவர் சிந்துஜா, மாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளி தேசிங்குராஜா, மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், மின்வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×