search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடுதல் வகுப்பு கட்டிடம் திறப்பு விழா
    X

    கூடுதல் வகுப்பு கட்டிடம் திறப்பு விழா

    • கூடுதல் வகுப்பு கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
    • துலாவூர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தானிப்பட்டி வள்ளல் கருப்பையா-சிவகாமி அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பு கட்டிடம் கட்டித்தரப்பட்டது. இதனை பசும்பொன் தேவர் மக்கள் நல அறக்கட்டளை நிறுவனர்

    கரு.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் மெட்ரிகுலேசன் பள்ளி தாளாளர் ராமேஸ்வரன், கரு.சிதம்பரம், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், துலாவூர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×