என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    25-ந்தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்
    X

    25-ந்தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்

    • திருப்பத்தூர் அருகே 25-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை திருப்பத்தூர் மின் செயற்பொறி யாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா ஆ.தெக்கூர் மற்றும் கீழசேவல்பட்டியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகிற 25-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நெற்குப்பை, முறையூர், கொன்னத்தான்பட்டி, மகிபாலன்பட்டி, கண்டவராயன்பட்டி ,எஸ் எஸ் கோட்டை, பூலாங்குறிச்சி, செவ்வூர், ஆவினிப்பட்டி, சிறுகூடல்பட்டி, கீரணிப்பட்டி இளையாத்தங்குடி, நெடுமரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு மின் தடை ஏற்படும் இந்த தகவலை திருப்பத்தூர் மின் செயற்பொறி யாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×