என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாவூர்சத்திரம் அருகே வட்டாலூர் கிராமத்தில் சீரான குடிநீர் வழங்க வேண்டும்-கீழப்பாவூர் பேரூராட்சியில் பொதுமக்கள் மனு
ByTNLGanesh30 Aug 2023 8:40 AM GMT
- வட்டாலூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- சின்டெக்ஸ் தொட்டி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் நீரேற்றும் மின் மோட்டார் பழுதாகியதாக கூறப்படுகிறது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள வட்டாலூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சின்டெக்ஸ் தொட்டி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் சின்டெக்ஸ் தொட்டிக்கு நீரேற்றும் மின் மோட்டார் பழுதாகியதாக கூறப்படு கிறது. இதனால் கடந்த 10 நாட்க ளுக்கு மேலாக தண்ணீர் சரி வர கிடைக்காததால் இதனை சரி செய்து முறையான தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வட்டாலூர் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் கீழப்பாவூர் பேரூ ராட்சியின் தலைவர் பி.எம்.எஸ். ராஜன் மற்றும் செயல் அலுவலர் மாணிக்க ராஜாவை சந்தித்து மனு வழங்கினர். அப்போது உடனடியாக சம்பந்தப்பட்ட ஊழியர்களை அழைத்து மின் மோட்டாரை சரி செய்து மீண்டும் வழக்கம் போல் தண்ணீர் வழங்கப் படும் என உறுதி அளித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X