search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடை செய்யப்பட்ட மருந்து விற்பனை செய்த 2 பேர் கைது
    X

    தடை செய்யப்பட்ட மருந்து விற்பனை செய்த 2 பேர் கைது

    • தடை செய்யப்பட்ட மருந்து விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்ததது.
    • கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (28) தீபன் (37) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது ஓசூர் முனீஸ்வரன் கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட மருந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அப்பகுதியில் சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட மருந்து விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்ததது.

    இதனையடுத்து கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (28) தீபன் (37) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 12,000 மதிப்புள்ள மருந்துகளை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×