search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவன் மாயம்
    X

    பள்ளி மாணவன் மாயம்

    • பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்ற மாணவன் பள்ளி நேரம் முடிந்தும் வீடு திரும்பவில்லை.
    • இது குறித்து அவரது தந்தை பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பிரகாஷ். இவரது மகன் கன்னிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

    இவர் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்ற மாணவன் பள்ளி நேரம் முடிந்தும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது தந்தை பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×