என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரம் கடற்கரையில் குப்பைகளை அகற்றிய பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள்
- கடல்சார் உயிரினங்களை பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து காக்கும் விதமாகவும், சுற்றுச்சூழல் குறித்தும் உறுதிமொழி ஏற்றனர்.
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை தலைமை சற்றுச்சூழல் பொறியாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கடற்கரை கோயில் தென் பகுதி கடலோரத்தில், குவிந்து கிடந்த குப்பைகளை, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து, மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்க திட்டத்தின் கீழ் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் இணைந்து அனைத்து வகை குப்பை கழிவுகளையும் அகற்றினர்.,
பின்னர் கடல்சார் உயிரினங்களை பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து காக்கும் விதமாகவும், சுற்றுச்சூழல் குறித்தும் உறுதிமொழி ஏற்றனர்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை தலைமை சற்றுச்சூழல் பொறியாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் அதிகாரி உதயகுமார், நிர்வாக தலைவர் சங்கர், மாவட்ட நிர்வாக அலுவலர்கள், மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்