என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலத்தில் ஆயுர்வேத ஸ்பா சென்டரில் விபசாரம்
- சேலம் மெய்யனூர் ரோட்டில் உள்ள 5 தியேட்டர் அருகே ஆயுர்வே திக் ஸ்பா சென்டர் செயல் பட்டு வருகிறது.
- இந்த ஸ்பா சென்டரில் இளம் பெண் களை வைத்து விபச்சாரம் நடப்பதாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சேலம்:
சேலம் மெய்யனூர் ரோட்டில் உள்ள 5 தியேட்டர் அருகே ஆயுர்வே திக் ஸ்பா சென்டர் செயல் பட்டு வருகிறது. இந்த ஸ்பா சென்டரில் இளம் பெண் களை வைத்து விபச்சாரம் நடப்பதாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து போலீசார் அந்த சென்டரில் நேற்று இரவு திடீர் சோதனை மேற்கொண்ட னர். அப்போது அங்கு விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டு, கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த பள்ளிக்காடு பகு தியை சேர்ந்த சுராஜ் (வயது 25) என்பவரை கைது செய்தனர்.
மேலும் அங்கிருந்து 4 இளம்பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்ப டைத்தனர் கைது செய்யப் பட்ட சுராஜை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story






