search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தகவலறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு மாரத்தான்
    X

    தகவலறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு மாரத்தான்

    • கெலமங்கலம் பேரூராட்சி சார்பில், மாரத்தான் நடை பெற்றது.
    • பேரூராட்சி தலைவர் தேவராஜ் தலை மை தாங்கி கொடியசைத்து ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பேரூராட்சி சார்பில், தகவலறியும் உரிமை சட்டம் விழிப்பு ணர்வு மாரத்தான் நடை பெற்றது.

    இதில் பேரூராட்சி தலைவர் தேவராஜ் தலை மை தாங்கி கொடியசைத்து ஓட்டத்தை தொடங்கி வைத் தார். செயல் அலுவலர் சுப்பிரமணி, துணைத்தலைவர் மும்தாஜ் சையத் அசேன் முன்னிலை வகித்தனர்.

    பேரூராட்சி அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய ஓட்டத்தில் பள்ளி மாணவர்கள், தூய்மை பணியாக்ஷளர்கள், திடக்கழிவு பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×