என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தண்டலம் ஐயப்பன் கோவிலில் கொள்ளை முயற்சி
Byமாலை மலர்6 Sep 2023 6:48 AM GMT
- ஐயப்பன் கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
- இன்று அதிகாலை கோவில் வளாகத்தில் சிலைகள் வைக்கப்பட்டுள்ள அறையின் கதவை உடைக்கும் சத்தம் கேட்டது.
திருப்போரூர்:
திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மூலவர் ஐம்பொன் சிலை மற்றும் செப்பு வெண்கல சிலைகள் கோவில் வளாகத்திலேயே ஒரு அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கோவில் வளாகத்தில் தங்கி உள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கோவில் வளாகத்தில் சிலைகள் வைக்கப்பட்டுள்ள அறையின் கதவை உடைக்கும் சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த தொழிலாளர்கள் சென்றதும் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X