என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நத்தம் அருகே மாயமானவர் கிணற்றில் பிணமாக மீட்பு
- தனியார் தோட்டத்து கிணற்றில் 36 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடை த்தது.
- போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்தவர் மாயமானவர் என்பது தெரியவந்தது.
நத்தம்:
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மங்கள ப்பேட்டையை சேர்ந்தவர் கோபி. (36) இவர் கடந்த 14-ம் தேதி குடும்பத்தினரு டன் மதுரை சென்று விட்டு நத்தம் வழியாக ஊருக்கு திரும்பி கொண்டி ருந்த னர். அப்போது பரளிபுதூர்-சோதனை சாவடி அருகே வந்தபோது மாயமானார். இது குறித்து நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இந்நிலையில் அப்பகுதி யில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் 36 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடை த்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த உடலை கயிறு கட்டி மீட்டனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்தவர் மாயமான கோபி என்பது தெரியவந்தது. அவரது உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்