search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாரமங்கலம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலம் மீட்பு
    X

    ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்ட காட்சி.

    தாரமங்கலம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலம் மீட்பு

    • சரபங்கா வாய்க்காலில் சுமார் 39 சென்ட் அளவிற்கு அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது.
    • இந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த கணபதி மற்றும் சந்திரமதி ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் ஊராட்சி தெசவிளக்கு தெற்கு கிராமம் வீதன் வளவு பகுதியில் அமைந்துள்ள சரபங்கா வாய்க்காலில் சுமார் 39 சென்ட் அளவிற்கு அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த கணபதி மற்றும் சந்திரமதி ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்தனர்.

    இதையடுத்து தாரமங்கலம் வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அதிகாரி சங்கர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

    Next Story
    ×