என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
    X

    தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

    • வாழ்க்கையில் விரக்தி அடைந்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை இந்திராநகர் அணைக்கட்டு ரோட்டை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் வினோத் (வயது 40), கூலித்தொழிலாளி.

    இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் மனைவி, தாய் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத் துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×