என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
    X

    வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

    • வேலை கிடைக்காத விரக்தியில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜாவை அடுத்த திரும லைச்சேரி கிராம ரோடு தெருவை சேர்ந்தவர் அன்பழ கன். இவரது மகன் ராஜேஷ் (வயது 24). இவர் டிப்ளமோ படித்துவிட்டு, அரசு வேலைக்கு செல்ல முயற்சி செய்து வந்துள்ளார், ஆனால் வேலை எதுவும் கிடைக்க வில்லை. இதனால் விரக்தி அடைந்த ராஜேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து வாலாஜா . போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேஷ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×