search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீரமாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
    X

    வீரமாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

    • அம்மனுக்கு மலர் அலங்காரம்
    • ஏராளமானோர் தரிசனம்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கத்தை அடுத்த கரிவேடு கிராமத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோவி லில் தமிழ் புத்தாண்டை முன் னிட்டு நேற்று சிறப்பு பூஜை கள் நடந்தது.

    காலையில் அம்மனுக்கு நெய், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் பக்தர்கள் அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற் றினர்.

    இரவு அம்மன் மலர்க ளால் அலங்காரம் செய்யப் பட்டு வீதியுலா வந்தது. விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×