search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேல்விஷாரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
    X

    மேல்விஷாரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

    • கலெக்டர் ஆய்வு
    • அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட பாலாற்றங்கரை யோரம் உள்ள சாதிக் பாஷா நகரில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி நடை பெற்று வருகிறது.

    இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உதவி கலெக்டர் பூங்கொடி, வாலாஜா தாசில்தார் ஆனந்தன், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×