என் மலர்
உள்ளூர் செய்திகள்

சோளிங்கரில் மழை
- தெருக்களில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.
- விவசாயிகள் மகிழ்ச்சி
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள கீழாண்ட மோட்டூர், கொண் டபாளையம், எசையனூர், உள்ளிட்ட கிராமங்களில் காலை முதல் வானம் மேக் மூட்டத்துடன் காணப்பட் டது.
தொடர்ந்து மாலையில் சுமார் ஒரு மணிநேரம் காற்று டன் மிதமான மழை பெய்தது . இதனால் சாலைகளிலும், தெருக்களிலும் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்தது.
இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story






