என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொது விநியோக திட்ட சிறப்பு மனுநீதி நாள் முகாம்
- பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது
- நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி
வாலாஜா:
வாலாஜா தாலுகா வட்ட வழங்கல் அலுவலகத்தில் மாதந் தோறும் 2-வது சனிக்கிழமை காலை 10 மணிக்கு பொது விநியோக திட்ட சிறப்பு மனுநீதி முகாம் நடத்தபட்டு வருகிறது.
அதன்படி நேற்று நடந்த முகாம் நிகழ்ச்சியில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, வட்ட வழங்கல் அலுவலர் ராஜலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு பொது வினியோகம் தொடர்பாக பொதுமக்களின் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கினர்.
அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






