என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருகிற 13, 14-ந்தேதி மின் தடை
    X

    வருகிற 13, 14-ந்தேதி மின் தடை

    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
    • காலை 8 மணி முதல் 11 மணி வரை நிறுத்தம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆனைமல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் வருகிற 13-ந்தேதி காலை 8 மணி முதல் 11 மணி வரை ௧த்தியவாடி மற்றும் விசாரம் பிரிவுக்குட்பட்ட டேனரி ரோடு, ஆஜி பேட்டை, ஹன்ச நகர், பாகர் தெரு, புதுப்பேட்டை, புளியமரம்நிறுத்தம், புளி மாதா தெரு, பேட்டை கடை தெரு, மீரா சாகிப்தெரு, சவுகார் தெரு, முத்துஜார் தெரு மற்றும் ஆற்காடு கிழக்கு பிரிவுக்குட்பட்ட முப்பதுவெட்டி கிளைவ் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இதே போன்று வருகிற 14-ந்தேதி காவலூர் பிரிவுக்குட்பட்ட புங்கனூர், காவனூர் வெள்ளை குளம், கண்ணாடி குடிசை குப்பம், கண்ணாடி பாளையம் மற்றும் ஆற்காடு கிழக்கு பிரிவுக்கு உட்பட்ட உப்பு பேட்டை, கூரம்பாடி, கிருஷ்ணவரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8 மணி முதல் 11 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் என ஆற்காடு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×