என் மலர்
உள்ளூர் செய்திகள்

முகுந்தராயபுரம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
- பராமரிப்பு பணி மேற்கொள்ளபட உள்ளது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை துண்டிப்பு.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த முகுந்தராயபுரம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், நாளை ( சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை லாலாபேட்டை, தக்காம்பாளையம், தெங்கால், நெல்லிக்குப்பம் , ஏகாம்பரநல் லூர் , கத்தாரிகுப்பம் , பிள்ளையார்குப்பம், பேஸ் -3 , சிப்காட், அம்மூர், வேலம், கல்மேல்குப்பம், மற்றும் கிருஷ்ணாவரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படு கிறது . இந்த தகவலை செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித் துள்ளார்.
Next Story






