என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    நெமிலி ஸ்ரீ பாலா பீடத்தில் நவராத்திரி விழா
    X

    நெமிலி ஸ்ரீ பாலா பீடத்தில் நவராத்திரி விழா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திரைப்பட இயக்குனருக்கு ‘ஆத்மீக பால ரத்னா’ விருது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    நெமிலி ஸ்ரீ பாலா பீடத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமிக்கு, 'ஆத்மீக பால ரத்னா' விருதை கவிஞர் நெமிலி எழில்மணி வழங்கி பாராட்டினார்.

    அவர் தயாரித்து வெளி யான மாமனிதன் எனும் திரைப்படத்தில், கிராமிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில் நல்ல கருத்துக்களை மக்களுக்கு எடுத்து - ரைத்தார். தனக்கு அளிக் கப்பட்ட பட்டம் மனித நேயத்துக்கு அளிக்கப்பட்ட மதிப்பு என இயக்குனர் சீனுராம்சாமி குறிப்பிட்டார்.

    அப்போது, குருஜி நெமிலி பாபாஜி தாம் எழுதிய ஆத்மீக நுால்களை அவருக்கு பரிசாக வழங்கினார். விழா ஏற்பாடுகளை நெமிலி ஆத்மீக குடும்பத் தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×