என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காவேரிப்பாக்கம் அருகே கொசு மருந்து தெளிப்பு
Byமாலை மலர்9 Feb 2023 10:39 AM GMT (Updated: 9 Feb 2023 10:41 AM GMT)
- டெங்கு கொசு பரவலை தடுக்க நடவடிக்கை
- ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு
நெமிலி:
காவேரிப்பாக்கம் அடுத்த ஈராளச்சேரி பஞ்சாயத்து நிர்வாகத்தின் சார்பில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக கொசுக்களின் உற்பத்தியை ஒழிக்கும் நோக்கில் எவர்கிரீன் என்ற தனியார் நிறுவனத்தின் உதவியோடு மேற்கொண்டனர்.
இந்த பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் வீதிவீதியாக சென்று கழிவுநீர் தேங்கும் இடங்கள், அங்கன்வாடி மையம், மற்றும் இதர பகுதிகளில் மருந்துகளை தெளித்தனர்.
இந்த பணியை ஊராட்சிமன்ற தலைவர் திவ்யபாரதி தினேஷ், எவர்கிரீன் நிறுவன உரிமையாளர் மதன்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X