என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெமிலி, காவேரிப்பாக்கம் பகுதிகளில் பலத்த மழை
    X

    கோப்புப்படம்

    நெமிலி, காவேரிப்பாக்கம் பகுதிகளில் பலத்த மழை

    • ஏரி, கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி காவேரிப்பாக்கம் கடப்பாக்கம் பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் அவதிகுள்ளாயினர்.

    நள்ளிரவு பலத்த மலை பெய்ய தொடங்கியது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் ஏரிகள் கால்வாய்கள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×