என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் குறைதீர்க்கும் அமர்வு
    X

    தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் குறைதீர்க்கும் அமர்வு

    • நாளை நடக்கிறது
    • கலெக்டர் அறிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குழந்தைகளின் நலனுக்காக குழந்தைகள் எதிர் கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு குறைதீர்க்கும் அமர்வு நாளை 12-ந்தேதி காலை ஆற்காடு - ஆரணி சாலையில், விலாரி கூட் ரோட்டில் உள்ள கே.பி.ஜே மண்டபத்தில் நடைபெறுகிறது.

    இந்த அமர்வில் கலந்து கொண்டு குழந்தைகள் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காணலாம்.

    மேற்கண்ட தகவலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×