என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண் தூக்கிட்டு தற்கொலை
- குடும்ப தகராரில் விபரீதம்
- போலீசார் விசாரணை எ
காவேரிப்பாக்கம்:
நெமிலி அடுத்தகுப்புக்கல் மேடு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி பாரதி (வயது 30). இவர்க ளுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக் கடி தகராறு ஏற்பட்டு வந்த தாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மீண்டும் அவர்க ளுக்கு இடையே தகராறு ஏற் பட்டது. இதனால் விரக்தி அடைந்த பாரதி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தும் பாணாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






