search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா விற்றவர் கைது
    X

    கஞ்சா விற்றவர் கைது

    • 250 கிராம் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் கீழாநெண்டை மோட்டூர் திருத்தணி மெயின் ரோட்டில் வசித்து வரும் முனுசாமி மகன் வெங்கடே சன் (வயது 30).இவர் வீட்டின் பின்புறம் முட்புதரில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் - இன்ஸ் பெக்டர்கள் மோகன் , ரவி உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கஞ்சா விற்ற வெங்கடேசனை கைது செய்தனர் . அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×