என் மலர்
உள்ளூர் செய்திகள்

மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்
- 6 பேர் கைது
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
நெமிலியை அடுத்த கீழ்வெங் கடாபுரம் கிராமத்தில் செல் லும் கொசஸ்தலை ஆற்றில் நேற்று முன்தினம் இரவு மாம பர்கள் மாட்டு வண்டியில் மணல் திருடுவதாகவருவாய் மற்றும் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இதையடுத்து நெமிலி தாசில்தார் பாலசந்தர், சப்- இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
அப்போது மாட்டுவண்டி களில் மணல் திருட்டில் ஈடு பட்டவர்கள் போலீசார் வரு வதை கண்டவுடன் அங்கி ருந்து தப்பியோட முயன்ற னர். போலீசார் அவர்களை சுற்றிவளைத்தனர்.
பின்னர் 6 மாட்டு வண்டி களை பறிமுதல் செய்தபோலீ சார் அது தொடர்பாக கீழ் வெங்கடாபுரம் கிராமத்தை சார்ந்த ஏழுமலை (வயது 58), கார்த்திக் (30), சரவணன் (22), சதானந்தன் (40), முனுசாமி (58), வேலாயுதம் (54) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்
6 பேர் கைது
போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
நெமிலியை அடுத்த கீழ்வெங் கடாபுரம் கிராமத்தில் செல் லும் கொசஸ்தலை ஆற்றில் நேற்று முன்தினம் இரவு மாம பர்கள் மாட்டு வண்டியில் மணல் திருடுவதாகவருவாய் மற்றும் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இதையடுத்து நெமிலி தாசில்தார் பாலசந்தர், சப்- இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
அப்போது மாட்டுவண்டி களில் மணல் திருட்டில் ஈடு பட்டவர்கள் போலீசார் வரு வதை கண்டவுடன் அங்கி ருந்து தப்பியோட முயன்ற னர். போலீசார் அவர்களை சுற்றிவளைத்தனர்.
பின்னர் 6 மாட்டு வண்டி களை பறிமுதல் செய்தபோலீ சார் அது தொடர்பாக கீழ் வெங்கடாபுரம் கிராமத்தை சார்ந்த ஏழுமலை (வயது 58), கார்த்திக் (30), சரவணன் (22), சதானந்தன் (40), முனுசாமி (58), வேலாயுதம் (54) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.






