என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்வாயில் வாலிபர் பிணம்
    X

    கால்வாயில் வாலிபர் பிணம்

    • போலீஸ் விசாரணை
    • யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை

    ஆற்காடு:

    ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலை பஜார் வீதி யில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கழிவுநீர் கால்வாய் உள்ளது.

    இந்த கால்வா யில் சுமார் 35 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத் திற்கு விரைந்து சென்றபோலீ சார் கால்வாயில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத் துவமனைக்கு அனுப்பிவைத் தனர். இறந்த நபர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை.

    குடிபோதையில் விழுந் தாரா அல்லது வேறு ஏதே னும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×