என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குடிநீர் தொட்டி கட்ட பூமி பூஜை
Byமாலை மலர்22 Jun 2023 9:24 AM GMT
- ரூ.15.5 லட்சம் மதிப்பில் அமைகிறது
- கட்டி முடிக்கப்பட்ட சமையல் கூடம் திறப்பு
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த வாங்கூர் ஊராட்சி, வரதராஜபுரம் கிராமத்தில் ரூ.15.5 லட்சம் மதிப்பில் மேநீர் தேக்கத்தொட்டி கட்ட பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடந்தது.
வாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மேநீர் தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டினார்.
அதேபோல் வாங்கூர் கிராமம், நத்தம் பேட்டையில் சாலை அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ.7.5 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட சமையல் கூடம் திறப்பு விழாவும் நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X