என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெமிலி பாலா பீடத்தில் ஆடிவெள்ளி விழா
நெமிலி:
நெமிலி ஸ்ரீ பாலா பீடத்தில் ஆடிெவள்ளி திருவிழா ஸ்ரீ பாலா பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி முன்னிலையில் நடைபெற்றது.
அவர் எழுதி கலைமாமணி பக்திப்பாடகர் வீரமணி பாடியுள்ள ஆடி வெள்ளிக்கிழமை என்ற இசைக்குறுந்த கட்டின் மறு வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. ஆடிவெள்ளி சிறப்பு வழிபாட்டினை பாலாபீட நிர்வாகி மோகன்ஜி செய்தார்.
செயலர் முரளிதரன் வந்திருந்த ஆன்மிகப் ெபரியோர்களை வரவேற்றார் குருஜி நெமிலி பாபாஜி தலைமையில் பாலா பாராயணம் நடைபெற்றது. விழா நிறைவாக அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X