search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்து தீ வைத்து தப்பி சென்ற மர்ம கும்பல்
    X

    பீரோ மற்றும் பொருட்கள் எரிக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்து தீ வைத்து தப்பி சென்ற மர்ம கும்பல்

    • பொருட்கள் எரிந்து சேதம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு கிராமத்தில் புதுத்தெருவில் உள்ள கந்தசாமி என்பவரது வீட்டில் அவர்களது குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த போது வீடு தீப்பிடித்து எரிந்து வீட்டில் இருந்த 6 சவரன் நகை, ரூ.14,000 ஆயிரம் ரூபாய் எரிந்து நாசமானது. இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விசாரணையில் நகை, பணத்தை திருடிவிட்டு வீட்டிற்கு தீ வைத்துவிட்டு கும்பல் தப்பி சென்றது தெரியவந்தது.

    வீட்டுக்கு தீ வைத்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×